உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜூன் 28ல் குறைதீர் கூட்டம்

ஜூன் 28ல் குறைதீர் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 28 வெள்ளியன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், வேளாண்மை, பிற துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வார்கள். இக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை, புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ