உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலீஸ்காரர் சஸ்பெண்ட்

போலீஸ்காரர் சஸ்பெண்ட்

சிவகங்கை : மானாமதுரை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் அலாவுதீன். இவர் போலீஸ் நடத்தை விதிகளை மீறி நடந்ததாக, எஸ்.பி., யிடம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் அறிக்கை தந்தார்.இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ