உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடந்தது. கோட்டாட்சியர் பால்துரை தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள், பாரதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ