உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை விற்ற இருவர் கைது

புகையிலை விற்ற இருவர் கைது

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியை சேர்ந்தவர் அருள் 50, ராஜ்குமார் 47, இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகளை பெட்டி கடைகளில் விற்பனை செய்துள்ளனர். ஆண்டிபட்டி போலீசார் நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2000 மதிப்புள்ள புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை