உள்ளூர் செய்திகள்

ரவுடி கொடூர கொலை

திருநெல்வேலி: அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்த நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில், தீபக் ராஜா என்ற ரவுடி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை