உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாப்பரம்பாக்கத்தில் 28ல் மக்கள் தொடர்பு முகாம்

பாப்பரம்பாக்கத்தில் 28ல் மக்கள் தொடர்பு முகாம்

திருவள்ளூர்:பாப்பரம்பாக்கம் கிராமத்தில், வரும் 28ல் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் வட்டம் பாப்பரம்பாக்கம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வரும் 28 காலை 10:00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது. அதுசமயம் அனைத்துத் துறையை சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்