மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகி பதவி நீக்கம்
6 minutes ago
சாலையோரம் மண் குவியல் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
8 minutes ago
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
13 minutes ago
நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்
19 minutes ago
திருத்தணி: செருக்கனுார் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம், கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இக்கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தின் கூரை மற்றும் சுவர்கள் விரிசல் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழை பெய்யும் போது, மழைநீர் கசிந்து ஊராட்சியின் முக்கிய ஆவணங்கள், கணினி ஆகியவை சேதம் அடையும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றி, அங்கேயே புதிய கட்டடம் கட்டித் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
6 minutes ago
8 minutes ago
13 minutes ago
19 minutes ago