மேலும் செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் ரீல்ஸ் எடுக்க தடை
20-Nov-2025
கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு
19-Nov-2025
டயோசீஸ் தேர்தல் மோதல் தி.மு.க., நிர்வாகி கைது
18-Nov-2025
அனல் மின் நிலையத்தில் அசாம் தொழிலாளி பலி
17-Nov-2025
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகுகள் வாயிலாக பீடி இலைகள் போன்றவை கடத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை, இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'சுரக் ஷா' என்ற ரோந்து கப்பல், இலங்கை கடற்பகுதியில் சென்ற தமிழக பைபர் படகை சோதனையிட்டனர். அந்தப் படகில், பீடி இலைகள் 2,082 கிலோ இருந்தன.இதையடுத்து படகில் இருந்த, துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேசுராஜ், 42, பிராங்பட், 28, ராஜிவ், 40 ஆகியோரை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பீடி இலைகள், பைபர் படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின், அவர்கள் வாரியபோல சுற்றுலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
20-Nov-2025
19-Nov-2025
18-Nov-2025
17-Nov-2025