மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி,:துாத்துக்குடி மாவட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகுகள் வாயிலாக பீடி இலைகள் போன்றவை கடத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை, இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'சுரக் ஷா' என்ற ரோந்து கப்பல், இலங்கை கடற்பகுதியில் சென்ற தமிழக பைபர் படகை சோதனையிட்டனர். அந்தப் படகில், பீடி இலைகள் 2,082 கிலோ இருந்தன.இதையடுத்து படகில் இருந்த, துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேசுராஜ், 42, பிராங்பட், 28, ராஜிவ், 40 ஆகியோரை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பீடி இலைகள், பைபர் படகு ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பின், அவர்கள் வாரியபோல சுற்றுலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025