உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில துப்பாக்கி சுடும் போட்டி

மாநில துப்பாக்கி சுடும் போட்டி

வெள்ளகோவில் அருகே ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கொங்கு நாடு ரைபிள் கிளப்பில் வரும், 24ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை 50வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. அமைச்சர் சாமிநாதன், போட்டியை துவக்கி வைக்கிறார். 'ஸ்கீட்' துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. திருப்பூர் எஸ்.பி., அபிேஷக் குப்தா, 'டபுள் ட்ராப்' துப்பாக்கி சுடுதல் போட்டியை துவக்கி வைக்கிறார். வரும், 27ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு நடைபெற உள்ள பாராட்டு விழாவில், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி, பங்கேற்கிறார். 30ம் தேதி மாலை, 4:30 மணிக்கு நடக்கவுள்ள நிறைவு நாள் மற்றும் பரிசளிப்பு விழாவில், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை