உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருப்பூர்:தாராபுரத்தில், மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஒடிசா மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கரூர் ரோட்டில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அங்கிருந்த பேக்கரி அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர்.அவிநாசியில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்த சபிலாகுமார், 27 என்பது தெரிந்தது. வாலிபரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த, மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை