உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் வசதி கேட்ட கிராம மக்கள்

பஸ் வசதி கேட்ட கிராம மக்கள்

பொங்கலுார் : பொங்கலுார், பெருந்தொழுவு ஊராட்சியில், பெருந்தொழுவு கிராம சேவை மைய வளாகத்தில் கிராமசபா கூட்டம், ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கவுண்டம்பாளையத்தில் கால்நடை மருந்தகம் அமைய உள்ளதை, மருத்துவமனையாக மாற்ற வேண்டும், பெருந்தொழுவில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். தொலை துார கிராமங்களுக்கு பஸ் வசதி வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை