பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்
பயணிகள் வருகை கூடுதலாகியுள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வரும், 23ம் தேதி வரை, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கவுன்டர், தானியங்கி டிக்கெட் வழங்கும் கருவி வாயிலாக பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது. நேற்று முதல் அமலுக்கு வந்தது.