மேலும் செய்திகள்
ரூ.68 லட்சம் நகை பறிப்பு தம்பதி மீது வழக்கு பதிவு
12 hour(s) ago
சிமென்ட் ஆலையில் ரெய்டு நிறைவு
12-Dec-2025
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டத்துார் கிராமத்தில், மின்சாரம் தயாரிக்க, தனியார் நிறுவனம் காற்றாலைகளை நிறுவுகிறது. இதற்காக துாண் அமைக்க குழி தோண்டினர். அப்போது, இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 3 அடி உயரமுள்ள மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த சிலைகள் குறித்து உரிய ஆய்வாளர்களிடம் கொடுத்து, அவற்றின் காலம் மற்றும் தொன்மை குறித்து கண்டறிய, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
12 hour(s) ago
12-Dec-2025