உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது

குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற பங்க் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் உட்கோட்ட பகுதியில், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் - செஞ்சி ரோடு இருதயபுரம் பகுதியில் பங்க் கடை வைத்திருக்கும் பட்டுராஜா, 57; என்பவரது கடையில் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது கடையில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. உடன், 614 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து பட்டுராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை