மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
16 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
16 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
16 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
16 hour(s) ago
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பட்டப்பகலில் காரில் வந்து 7 ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டைச் சேர்ந்தவர் தென்னரசன், 26; ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 3ம் தேதி அன்று தனது 32 ஆடுகளை மெயின்ரோட்டின் ஓரம் உள்ள ஐஸ் பாக்டரி அருகே நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பிற்பகல் 3:00 மணியளவில் காரில் வந்த மர்ம நபர்கள் மேய்ந்து கொண்டிருந்த 7 ஆடுகளை திருடிச் சென்றனர். ஆடுகளை திருடிச் சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.இதுகுறித்து தென்னவன் அளித்த புகாரின் பேரில், நேற்று போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago