மேலும் செய்திகள்
போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை
5 hour(s) ago
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.திருவெண்ணெய்நல்லுாரில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 8 நாள் திருவிழா நடைபெற்றது. தினமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
5 hour(s) ago