உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தங்கை மாயம் அண்ணன் புகார்

தங்கை மாயம் அண்ணன் புகார்

விழுப்புரம்: வளவனுார் அருகே புருஷானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகள் ஆர்த்தி, 19; பிளஸ் 2 படித்து விட்டு வீட்டிலிருந்த இவரை, கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.பெண்ணின் அண்ணன் அருண்ராஜ் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை