மேலும் செய்திகள்
ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அறிமுக விழா
2 hour(s) ago
கூட்டுறவு வங்கியின் நிகர லாபத்தின் நிதி வழங்கல்
2 hour(s) ago
கணவர் மாயம் : மனைவி புகார்
2 hour(s) ago
வாகனம் மோதி தொழிலாளி பலி
2 hour(s) ago
விழுப்புரம்: திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற உதவி கல்வி அலுவலர் வீட்டில் ஆறரை சவரன் நகைகள் மற்றும் 13 லட்சம் ரூபாய் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டிவனம் அடுத்த ரோஷணை காலனியைச் சேர்ந்தவர் ராமு, 73; ஓய்வுபெற்ற உதவி கல்வி அலுவலர். இவர், கடந்த 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் தனது மகளை பார்க்கச் சென்று விட்டார். நேற்று மதியம் 12:00 மணியளவில் திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்த ஆறரை சவரன் நகைகள் மற்றும் 13 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago