உள்ளூர் செய்திகள்

ருத்ர ஹோமம்

செஞ்சி : செஞ்சி அடுத்த மேலச்சேரி பிரகன்நாயகி சமேத ஸ்ரீ மத்தளேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி, ருத்ர ஹோமம் நடந்தது.அதனையொட்டி, மத்த ளேஸ்வரர், பிரகன்நாயகி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகனுக்குசிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.காலை 11:00 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து ருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகமும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ