உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் 50,000 பக்தர்கள் வழிபாடு

சதுரகிரியில் 50,000 பக்தர்கள் வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி கோவிலில் நேற்று நள்ளிரவு முதல் பக்தர்கள் திரண்டதால் அதிகாலை 3:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை தாணிப்பாறை வழியாக 38,000 பேர், வாழைத்தோப்பு பாதை வழியாக 13,000த்திற்கும் மேற்பட்டவர்கள் மலையேறினர்.கோவிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் அமாவாசை வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி