உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகனத்தில் அடிபட்டு மான் பலி

வாகனத்தில் அடிபட்டு மான் பலி

அருப்புக்கோட்டை ; அருப்புக்கோட்டை அருகே வாகனத்தில் அடிபட்டு மான் பலியானது.அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி, சிதம்பராபுரம், சேதுராஜபுரம் பகுதியில் உள்ள கண்மாய்களின் காட்டுப்பகுதிகளில் உள்ள மான்கள் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்து விடுகின்றன. நேற்று காலை 9:30 மணிக்கு செட்டிகுறிச்சி அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழி ரோட்டை கடக்க முயன்ற மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை