உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

காரியாபட்டி, : மல்லாங்கிணரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு செங்கமலத்தாயார் சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தாயார் செங்கமல நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை