உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் அன்னதானம்

விருதுநகரில் அன்னதானம்

விருதுநகர்: விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ராகவேந்திரா சுவாமி மந்திராலய மடத்தில் 353வது ஆராதனை மகோற்ஸவ விழா மடாதிபதி சுபுதேந்திர சுவாமி தலைமையில் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொறியாளர் சிவக்குமார், கஜேந்திரன், மாரிமுத்து, ராகவேந்திரர் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ