உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 45, எலக்ட்ரீசியன். இவர் அங்குள்ள கோவிந்தன் என்பவரது வீட்டில் நேற்று மாலை 4:30 மணியளவில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மல்லி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி