மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
20 hour(s) ago
செவிலியர்கள் போராட்டம்
20 hour(s) ago
கூடைப்பந்து போட்டி
20 hour(s) ago
5 பேர் மீது போக்சோ
20 hour(s) ago
விஜய கரிசல்குளத்தில் வெளிமாவட்ட பார்வையாளர்கள்
20 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி 40, சங்கரேஸ்வரி 45, காயமடைந்தனர். விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி, சங்கரேஸ்வரி ஆகியோர் நேற்று மதியம் உணவு இடைவெளிக்கு பின் பேன்சி ரக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உராய்வு ஏற்பட்டு நடந்த வெடி விபத்தில் இரு பெண்களும் காயமடைந்து விருதுநகரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago