உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

நரிக்குடி : நரிக்குடி அ.முக்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் 40.பெயின்டர். திருப்புவனத்திற்கு வேலைக்கு சென்று நேற்று இரவு 9:00 மணிக்கு டூவீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் வீடு திரும்பிய போது ஆவரங்குளம் அருகே அரசு டவுன் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலே பலியானார். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை