மேலும் செய்திகள்
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
10 hour(s) ago
வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (டிச. 11) விருதுநகநர்
11 hour(s) ago
மானியம் ஆணை வழங்கல்
11 hour(s) ago
நரிக்குடி:நரிக்குடி அருகே நாலூரை சேர்ந்தவர் குருநாதன் மனைவி மீனாட்சி. இவரது மகன் ரமேஷ், இதே ஊரை சேர்ந்த வேல்பாண்டி மனைவி சாந்தியுடன் கள்ளக் காதல் கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் மற்றும் சிலர் மீனாட்சியை அரிவாளால் வெட்டினர். மீனாட்சி புகார்படி நரிக்குடி போலீசார் கோவிந்தன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago