மேலும் செய்திகள்
திருத்தங்கலில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
10 hour(s) ago
வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவரை கைது செய்ய மறியல்
10 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (டிச. 11) விருதுநகநர்
11 hour(s) ago
மானியம் ஆணை வழங்கல்
11 hour(s) ago
ராஜபாளையம்:ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அதிகாரி அழகர் வரவேற்றார். எய்ட்ஸ் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு குறித்து பேராசிரியர் ரமேஷ் பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சீனிவாசன், விஷ்ணுசங்கர் செய்து இருந்தனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago