வாசகர்கள் கருத்துகள் ( 49 )
ஆஹா அருமை... திருட்டுக் கயவர்களை உற்பத்தி செய்யும் அருமையான கல்வித்திட்டம்... வேற யாரு, திருட வந்த நம்ம வெள்ளையன் எழுதினதுதான்... பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் இருந்த கல்வி முறை பண்பட்ட மனிதர்களை உருவாக்குவது....
ஆக தமிழ்நாட்டில் தொழிற்கல்வி கற்றுத்தர தரமான ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு என தெரிகிறது. நல்ல சம்பளம் தந்தால் திறமையான ஆசிரியர்கள் கிடைப்பார்கள். ₹.1௦௦௦௦- அல்லது ₹.௨௦௦௦௦- க்கு எப்படி தரமான ஆசிரியர்கள் வேலைக்கு கிடைப்பார்கள். தரமற்ற ஆசிரியர்களால் மாணவர்களின் அறிவும், எதிர்கால வாழ்கையும் கேள்விக்குறியாகி விட்டது.
அட கடவுளே
தமிழன் டா..
Engineering college teachers fraud_shame on govt
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் வாத்தியார் அனுமதி உண்டு. அங்கே சட்டப்பூர்வமான நடைமுறையில் செய்கிறார்கள். தம் நாட்டிலும் உண்டு... ஆனால் இங்கே நடந்திருப்பது அப்பட்டமான விதிமீறல் மற்றும் வரி ஏய்ப்பு. பொறியியல் கல்லூரிகளை கண்கானிக்க ஐகிட்டே AICTE இருக்கிறது. அய்யா பகோடாஸ் அது தனிப்பட்ட அமைப்புன்னு சொம்பு தூக்கிட்டு வராதீங்க... இந்த மாதிரி நபர்களுக்கு சம்பளம் தந்ததா கணக்கு எழுதி வரி ஏய்த்தவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு சுவரேறி குதித்து எதிரி கட்சியின் ஆட்களை மட்டுமே புடிக்கும் ஐடி சிபீபீபீபீ இடி மாதிரி மத்திய ஏஜென்சிகளுக்கும் உண்டு
இதனை எப்படி infrastructure கூட ஒப்புமைப்படுத்தி பார்க்கிறீர்கள் ? மனிதவளம் வேறு infra வேறு என்பதனை எப்போது உணருவீர்கள் ஐயா ?
இதை விட ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருக்கு. திராவிட ஆட்சியில். 1. 1969 ஏப்ரல் மாதத்தில் இருந்து 1973 வரை சென்னை மாநகராட்சியின் Muster Roll ஊழல் மிக பிரசித்தம். இதில் கவனிக்க வேண்டியது 1969 பிப்ரவரி மாதத்தில் இருந்து முதல்வர் ஆக இருந்தவர் மறைந்த கருணாநிதி அவர்கள். 2. வேலூர் அரசு மருத்துவமனைக்கு அரசு மருத்துவர்கள் மாற்றப் பட்டனர். அதில் பலர் தினமும் காலையில் வேலூர் சென்று மருத்துவ மனையில் கை எழுத்து போட்டு விட்டு உடனே சென்னை திரும்பி அவர்கள் சொந்த கிளினிக்கில் வேலை பார்த்தனர். துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று யாருக்கும் தெரியாது. 3. பதிவுத்துறை அலுவலகத்தில் பினாமி வேலையாட்கள் வேலை பார்த்த விஷயமும் உண்டு. 4. 100. நாள் வேலை திட்டத்தில் இயந்திரங்கள் பயன் படுத்தக் கூடாது என்பது விதி. ஆனால் ஜேசிபி போன்ற இயந்திரங்கள் மாவட்ட நிர்வாகத்திற்க்கு தெரிந்தே பயன் படுத்தப் பட்டது. பல பயனாளிகள் போலி என்பதும் தெரியும் நிர்வாகத்திற்க்கு. சுருக்கமாக திராவிடம் என்றால் பொய், பித்தலாட்டம், ஊழல் என்பது வெட்ட வெளிச்சம்.
எல்லா பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் பார்க்கும் பொது செய்தி என்ன என்பதே யாருக்கும் தெரியவில்லை. இது தான் நம் புரிதலின் லட்ச்சனம். இது infrastructure காண்பிப்பது. ஏறக்குறைய எல்லா தனியார் கல்லூரிகளும் இதைத்தான் செய்கின்றன. not only teachesrs all infrastuctures
இந்த அழகில் எங்கோ நடந்த நீட் கசிவு பற்றி இங்கு விவாதங்கள். நமது முதுகிலேயே ஏராள அழுக்கு.
நீட் மோசடி என்பது மிகப்பெரிய மோசடி அதையும் இவர்கள் infrstructure காண்பிப்பதையும் எவ்வாறு சாப்பிடுகிறீர்கள். என்ன செய்தி ன்பதாவது உங்களுக்கு விளங்குகிறதா இல்லையா?
மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
5 hour(s) ago | 4
தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது
5 hour(s) ago | 2
பா.ம.க., மோதலில் 7 பேர் கைது; எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் மீது வழக்கு
5 hour(s) ago | 1
சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்
5 hour(s) ago | 1
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்?
5 hour(s) ago | 1
பழனிசாமி குடும்பத்தினரால் அ.தி.மு.க.,வில் இடையூறு
5 hour(s) ago | 2
பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளதா?
5 hour(s) ago
வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் குழப்பம்
5 hour(s) ago