வாசகர்கள் கருத்துகள் ( 62 )
நாடாளுமன்றத்தில் திம்கவின்உதயா பஜனை மண்டலி தலைமை : பாலுக்கும் காவல் , பூனைக்கும் தோழன் பாலூ
மிகக் கேவலம் .தரம் தாழ்ந்த செயல் .
தமிழ்நாட்டு மானத்தை parliment levela கேவலப்படுத்திட்டு வந்திருக்காங்க
இன்பநிதி பெயர் சொல்லவில்லை. ??? தமிழ் பெயரில் எடுத்தால் பரவாயில்லை. கேவலமான பிறவிகள்.
ஒரு அற்புதமான இசைக்கருவி அதனை ஒரே இனம் நெடுங்காலம் பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி கொண்டது. இப்போது ராக தேவன் மேஸ்ட்ரோ கூட பயன் படுத்தி ஆதாயம் பெற்றார் .
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் மீண்டும் மீண்டும் சலிக்காமல் திமுகவைத்தான் தேர்ந்தெடுப்பான் நாயக்கர் விதைத்த விஷ வித்து வளர்ந்து விருட்சமாக வேர்பிடித்து தமிழனின் சமூக அரசியல் கலாச்சாரத்தின் அடையாளமாகி பல காலமாகிவிட்டது கள்ளச்சாராயம் மாதிரியே திராவிடம் ஒரு பிழைப்பாகிவிட்டது.. தமிழகத்தின் அனைத்து அவலங்களின் தொடக்கம் திராவிடம்
நாயக்கர் நாயகர் சரியாக நிலத்தை பணபடுத்தி நல்ல விதையை விதைத்த விவசாயி. மொத்த நாட்டிற்குமான தேவை பெரியாரின் விவசாயம்.
மந்தை ஆடுகள்
மீன் விளம்பரங்கள் செய்வது தமிழக எம்பிக்கள் முனைப்பு
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கள்ளக்குறிச்சி கள்ளசாராய இறப்பு குறித்து பேச வாய்ப்பு கேட்டால் அனுமதி கிடையாது, ஆனால் பாராளுமன்ற செஷன் ஆரம்பித்து உடன் திமுக எம்பிக்கள் சபை மரபு மீறி கேள்வி கேட்க அனுமதி கேட்பார்கள்,பினஅமளி துமளி கூச்சல் போடுவார்கள், வெளியேருவார்கள்
இளவரசர் பெங்களுர் கோர்ட்டில் ஜாமின் வாங்க நிக்க, டெல்லியில் அவர் பேர் சொல்லி பதவி ஏற்பு. விளங்கிடும் ஊழல் லஞ்சம் கள்ள சாராய தமிழ் நாடு
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
5 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
9 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
9 hour(s) ago