வாசகர்கள் கருத்துகள் ( 16 )
குண்டர் சட்டத்தில் போடவேண்டும்
சமூகநீதியை குத்தகைக்கு எடுத்து காப்பாற்றும் திமுக
இதெல்லாம் சகஜமப்பா திரு மா தலையிட்டு காப்பாற்றிவிடுவார். அவ்வளவு விசுவாசம்
நம்புங்க திராவிட சமூக நீதி காப்பவங்க
திருமா வாயை திறக்க மாட்டார்.. மாட்டார். கூட்டணி தர்மம் குறிக்க்கிடுமே?
தி மு க கூட்டணியில் உள்ள வரை இது மாதிரியான சம்பவங்கள் தொடரும்
உண்மை முகம் இதுதான். வேங்கை வயலில் வெளிப்பட்டும் கூட பல அறிவாளிகள் மரண உருட்டு உருட்டி பட்டியலினத்தவர்களை திசை திருப்ப முயன்று வருகிறார்கள்.
எது அடைந்தாலும் பூனை திரு மா கண்னை மூடிக் தூங்குவது போல் பாவ்லா கொண்டிருக்கும்
எந்தக் கொம்பனாலும்.... ஒண்ணும் செய்ய முடியாதே.
வழக்கெல்லாம் பேருக்கு தான் அந்த நபரை ஒன்றும் செய்யாது. ஏன்னா அவர் தி.மு.க
இதுவே அதிமுக பாஜகவினர் என்றால் கைது செய்து இருப்பார்கள். வழக்கு குப்பையில் போட வேண்டியது தான். அடுத்த அதிமுக ஆட்சியில் தூசி தட்டபடும்.
மேலும் செய்திகள்
போலி மருந்துகள் குறித்து புகாராளிக்க க்யூ ஆர் குறியீடு
30 minutes ago
கழிப்பறைக்கு சென்ற செவிலியர்களையும் வழிமறித்து கைது செய்த போலீஸ்
31 minutes ago | 2
நா.த.க., சார்பில் சவுராஷ்டிரா மாநாடு
39 minutes ago | 2