வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆன்மீகத்தில் உள்ள உங்களுக்கு அரசியல் நன்றாகவே புரிந்திருக்கிறது. ஆனால், அந்த EPS மற்றும் அந்த OPS -இருவருக்கும், அவர்களின் தனிப்பட்ட ஆதரவாளர்களுக்கும் புரியவில்லையே...
இவரோ சன்னியாசம் பெற்ற அனைத்தையும் துறந்த மடாதிபதி. அரசியல் பேசுவது தேவையில்லாத விஷயம்.
பாஜக உடன் கூட்டணி அமைக்காததால் அதிமுக வுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை, பாஜக வோடு கூட்டணி வைத்திருந்தால் அதிமுக வே இல்லை என்றாகியிருக்கும். பாஜக வோட நடவடிக்கை தெரிந்தே அதிமுக கூட்டணி வைக்கவில்லை, வா வா என்று கூப்பிடுவது கிட்னி எடுக்கத்தான் என்று தெரிந்ததால் தான் அதிமுக சேரவில்லை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்க பாஜக வோடு சேர யாரும் தயாராக இல்லை, ஏனெனில் தொழில் அமர்ந்து முதுகில் குத்தும் கட்சி பாஜக, ஆகவே இவர்கள் பாமக வை வாங்கியதுபோல் கட்சிகளை தங்கள் பலத்தை வைத்தே கூட்டணிக்குள் சேர்த்திருக்கிறார்கள் , ஆகவே ஆபரேஷன் செய்யும்போது ஏற்படும் வலியைவிட நீண்ட காலம் உயிரோடு இருப்பதையே அனைவரும் விரும்புவர் அந்த வகையில் எடப்பாடி எடுத்த முடிவு மிக சரியானதே , அதைவிட முக்கியம் ஆன்மிகவாதிக்கு அரசியல் எதற்கு , அவருடைய வேலையை மட்டும் பார்த்தால் அவருக்கும் ஆன்மிகத்திற்கும் , அரசியலுக்கும் நல்லது
சுவாமி, பூஜ்யம் பிளஸ் பூஜ்யம், பூஜ்யம்தானே?
மணிக்கு பெரியார் தாசன் பொறித்த பித்தளை பாத்திரம் பார்சல்
இந்த ஆதினம் சொல்வதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கிடையாது ....நாளைக்கே ஹிந்துக்கள் வேறு சைவர்கள் வேறு என்று பேசுவார் ....இதுவரை எத்தனை சைவ சமய கோவில்களுக்கு திருப்பணி செய்துள்ளார் ??....எத்தனையோ கோவில்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனது ....அதை கவனிக்க திறமையில்லை .....மற்றொரு திராவிட கொத்தடிமை ...
ஆன்மீகவாதியான இவர் அரசியல் பேசியதில் தவறில்லை. சிறுபான்மை மத தலைவர்கள் அரசியல் பேசும்பொழுது பேசக்கூடாது என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் ஹிந்து மத தலைவர் ஒருவர் பேசினால் தவறா?
ஐயா, அப்போ எப்படி பாஜாகா தோல்வி அடைததுங்க. உங்களுக்கு எல்லாம் எதுக்கு அரசியல். உங்க ஆன்மிகத்தை கவனித்துக்கொள்ளுங்க, இலங்கை புத்த பிக்குகள் போல அரசியல் செய்து வயிறு பொழப்பு தேவை இல்லை.
ஆன்மீகவாதிகள் அரசியல் பேச கூடாது, அது அவர்களுக்கு தேவையற்றது. ஆன்மீகம் வளரமட்டும் அவர்கள் பாடு படவேண்டும். அரசியல் பேச கட்சிகள் உள்ளன.
திருட்டு திராவிட அரசியல்வியாதிகள் ஒரு மதத்தின் நம்பிக்கையை மட்டும் கேவலமா பேசறப்போ நீங்க எங்க இருந்தீங்க ? அதை பத்தி சொன்னீங்கன்னா தெரிஞ்சிக்கலாம் ....எல்லாம் பொது அறிவுக்கு தான் ..
தைரியமானா இந்து சாமியார்