வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அருமை
ஆனால் தமிழகத்தில் திராவிட திருட்டு கட்சிகள் செயல்படுத்தாது... நாட்டுப்பற்று என்றால் திராவிட கும்பலுக்கு வேப்பங்காய்.... சாராயம் கஞ்சா பெண் பொறுக்கி தனம் திராவிட திருட்டு கட்சி உறுப்பினர் போன்ற செயல்களை மட்டுமே ஊக்குவிப்பு செய்யும்
தாராகமா செய்தலாம். முன்னே மாதிரியே பூரி, கிழங்கு குடுக்கணும்.
கல்லூரிகளில் தேசிய மாணவர் படை விருப்ப பாடம். UGC யின் அனுமதி பயன் தரும். இதில் B சான்று, C சான்று வழங்கப்படும். இச் சான்றுக்கும் மதிப்பெண் தரலாம். கல்லூரிக்கு ஏதேனும் சலுகை தரலாம். பள்ளி கல்வி இதனை பின்பற்றலாம்.
என்.சி.சி, யு.ஜி.சி பேரெல்லாம் பிரிட்டிஷ் பேரா இருக்குதே. பாரதீய சாரணீய சம்ஹிதா, பாரதீய சர்வககாசாலா அபியான்னு இந்தில பேர் வெச்சு இந்தியைத் திணியுங்க.
அதானே நாடு எப்படி உருப்படலாம்? குட்டி சுவராக அல்லவா ஆக்க பட வேண்டும்
எலே நீ உருது பக்கிரிதானே இங்க என்னாலே பண்ணிக்கிட்டுகிடேக்கே
தேசிய மாணவர் படை எல்லா , கல்லுாரிகளிலும் முன்பே விருப்பப் பாடமாக சேர்த்துக் கொண்டு பல மாணவர்கள் மாணவிகள் நம்மை அடைந்துள்ளனர் அதற்கு க்ரெடிட்டும் உண்டு சமீப காலமாகத்தான் அது கல்லூரிகளிலும் உயர் நிலை பள்ளிகளிலும் விருப்பப்படமாக இல்லை இது மாணவர்களிடையே தேச பற்றை உருவாகும் அவர்களின் உடல் திறமையும் தேறும் வேலை வாயுப்புக்ககளும் அதிகரிக்கும்
மேலும் செய்திகள்
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
4 hour(s) ago
இரிடியம் முதலீடு மோசடி; மேலும் 24 பேர் கைது
6 hour(s) ago
மாற்றுப்பாதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்
6 hour(s) ago
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
6 hour(s) ago
19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
6 hour(s) ago