வாசகர்கள் கருத்துகள் ( 13 )
புடவை மட்டும்தான் பிடிபட்டதா? எத்தனை 500 , 200 கட்டுகள் மறைத்து வைக்கப் பட்டு இருக்கிறதோ? என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? முதல்வர்தான் குரல் காட்டுவாரா ? கமிஷனை 'சற்றே அடங்கியிரும் பிள்ளாய் என்று அடக்கி வைத்திருக்கிறது ஆளும் அரசு
புடவைகள் சட்டைகள் பிடிபட்டதோடு சரி. மேல் நடவடிக்கை, தண்டனை எதுவும் இருக்காது. அது தான் நம் தேர்தல் கமிஷனின் பவர்..
ஜனநாயக முறையில் திமுக வை ஒழிப்பது நடக்காத காரியம். அது குடும்ப அராஜககார்ப்பரேட். இடி அமீன் வாரிசுகள். நிரந்தர ஜனாதிபதி ஆட்சிக்கு அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். இல்லையெனில் பழைய காஷ்மீர் போல ஆகிவிடும்.
கொள்ளையடிக்கிற கசின் ஒரு தூசியை ஓட்டுக்கு கொடுத்து ஏமாந்தாதான்
மக்கள் எங்க மேல வைத்த நம்பிக்கையின் எதிரொலிதான் நாற்பதுக்கு நாற்பது ன்னு உருட்டிய தமிழ்த்தேச மன்னர் புலிகேசிக்கு அசிங்கம் ......
இது பற்றி முதல்வருக்கு நிச்சயம் எதுவும் தெரியாது என்பதால் யாரும் கேக்க வேண்டாம்
தப்பு தப்பு தப்பு... எங்க கிளை செயலாளர் வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புடவையாய் கட்ட வாங்கி வச்சு இருந்தாரு...அத போய் இப்படி சொல்றீங்களே....
இது அவங்க மாடல்.. ஜனங்க வாங்கறாங்களே அவஙகளுக்கு சுத்தமா புத்தி இல்லை... என்ன செய்வது
நாளை கழகக்காரர்கள் காவல் நிலையத்திலிருந்து இதே புடவைகளை வினியோகம் செய்வார்கள்.
கள்ளச் சாராயம் விற்பவனும் நம் ஆள், கனிமவளம் கடத்துபவனும் நம் ஆள், ரேஷன் அரிசி கடத்துபவனும் நம் ஆள், பிரியாணிக் கடையில் சண்டை போடுபவனும் நம் ஆள், புடவைகள் பதுக்குபவனும் நம் ஆள். நம் ஆட்கள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
2 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
2 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
3 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
3 hour(s) ago | 3
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
4 hour(s) ago | 1
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
4 hour(s) ago | 3