வாசகர்கள் கருத்துகள் ( 31 )
கட்சியிலும் செய்வீர்களா.
இட ஒது க்கிடு என்ற பெயரில் சில ஜாதியினருக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு கல்விஅறிவே தரக்கூடாது.அப்படியே தப்பி தவரி படித்து விட்டால் அவர்களுக்கு வேலை வழங்க கூடாது. அவர்கள் செத்து சுண்ணாம்பு ஆகட்டும். பரிபூரண சமூக நீதி நிலைநாட்டப்படும்.
இன்னும் எத்தனை தலைமுறைக்கு இந்த இட ஒதுக்கீடு ........
சமூக நீதி என்றால் அதன் பொருள் என்ன? தகுதி பார்க்காமல் ஒரு சிலருக்கு மட்டும் சமூக அடிப்படை மட்டுமே குறியீடாகக் கொண்டால் அது சமூக நீதி அல்ல. மற்ற சமூகத்திலுள்ள தகுதியுள்ளவர்கள் கதி என்ன? சமூக நீதி என்பது அனைத்து சமூகத்திலிலுள்ளவர்களும், அதுவும் வறுமைக்கோட்டில் உள்ளவர்களாக இருந்தால் , இட ஒதுக்கீடு அல்லது எதிலும் முன்னுரிமை என்றால் அதற்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள், இல்லையேல் அது வெறும் சமூக அநீதி என்று மக்கள் பொருள் கொள்வர். தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்கள் இப்பொழுது உச்ச நிலையிலானராவர் மற்றவர்கள் தான் இப்பொழுது தாழ்த்தப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி அரசியல் செய்துகொண்டேயிருந்தால், ஏற்றத்தாழ்வும் முடிவில்லாமல் மாறிக்கொண்டேயிருக்கும். எத்தனை காலம் தான் இப்படி அரசியல் செய்து கொண்டேயிருக்கமுடியும்? இனி தகுதிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அது எந்த சமூகத்தவராகியிருந்தாலும். இல்லையேல் இப்படி தகுதி பார்க்காமல் சாதி அடிப்படையில் மட்டும் ஒதுக்கீடு கொடுத்துக்கொண்டிருந்தால் இப்பொழுதுள்ள பணி தரம் இன்னும் கீழே போகும். சாதியே பார்க்காமல் தரம் தகுதி பார்த்து வேலை கொடுங்கள், அது தான் சமூக நீதி. காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன, எண்ணங்களும் மாறட்டும், முன்னேற்றம் காணலாம்.
சமூக நீதி சமூக நீதின்னு எங்களை படு குழியிலே தல்லிட்டிங்களே சீM நாங்க எல்லாம் நல்ல இருக்கோமா
சமூக நீதியாய்ய்ய நிலையய் நாட்ட்டா அட்லெஆஸ்தி துணையை முதல்வர் பதவியாய் பட்டியல் இனத்தவர்களுக்கோர் அல்லது 9 மத்தியஅரசு பாஜ கா போல் ஜனாதிபதி பழம் குடியினர் இனத்திற்க்கோ கொடுத்து நிரூபியுங்கள். பிறகு வாய் கிழிய பேசலாம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ........ ஆனால் கட்சித் தலைமைக்கு என் குடும்பம்தான் ....
ஒரு தலித்துக்கோ, சிறுபான்மையினருக்கோ திமுகவின் தலைமைப்பதவி அல்லது குறைந்த பட்சம் பொருளாளர் பதவி அளிக்கப்படுமா ????
படிக்க இட ஒதுக்கீடு தவிர வேலைக்கும் இட ஒதுக்கீடு இனியும் தொடர்ந்தால் நாடு திவால் நிலையை அடைய வெகு நாட்கள் ஆகாது. இட ஒதுக்கீட்டால் திறமை வாய்ந்த நபர்கள் வெளி நாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று வெளியேறி வருகின்றனர் இது நாட்டை நாசமாக்கி விடும்
திருட்டு திராவிஷம் ஆரம்பித்த நாள் முதல், சமூக நீதி சமூக நீதி என சொல்லி ஊரை ஏமாற்றி இவர்கள் அரங்கேற்றும் ஊழல், கொள்ளை, அராஜகம், அட்டூழியம், ஆட்டங்களால் இப்போது அந்த வார்த்தையை கேட்டாலே எரிச்சல் ஏற்படுகிறது.
மேலும் செய்திகள்
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
42 minutes ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
46 minutes ago
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
56 minutes ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
57 minutes ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
1 hour(s) ago
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
1 hour(s) ago
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago