வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வாரிசு அரசியலுக்கு அடித்தளமே காங்கிரெஸ்ததான் . நேரு கொண்டுவந்த பிறகுதான் மற்றவர்கள் தொடர்ந்தார்கள். அதற்கு பின்னர் தமிழக அரசியல்வாதிகள். மற்ற எல்லா மாநிலங்களிலும் இதே கதிதான். ஆனால் இதைபற்றி பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை. ஆரம்பித்தவர்கள் அவர்கள்தான். அவர்களுக்கு முன்னர் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தந்து, அது உலகம் முழுவதும்.
எல்லா மாநிலத்திலும்... பின் எப்படி இது ஜனநாயகம் என்று சொல்வது
முறை கேடா சம்பாதித்த பணத்தை ,செல்வங்களை காப்பாற்ற வேண்டுமெனில் அரசியலில் தொடர் வேண்டும் .மேல் மேல் சட்டத்திற்கு புறம்பாக ஈட்டியதை காப்பாற்ற வாரிசு அரசியல்
அரசியல் கொள்ளை லாபமடிக்கும் தொழில். ஆகவே அனைவரும் குடும்பம் வாழையடி வாழையாக செல்வச்செழிப்புடன் வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறை தூங்கி விட்டதால் இது போல ஒரு நிலை வந்திருக்கிறது.
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago