வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வேற்று மதத்தினர் கோயில்களுக்கு வருவதை ஊக்கப்படுத்தும் விதத்தில் மத வெறியர்கள் கருத்து சொல்ல மாட்டார்கள்விபூதி பூசினால் தீர்த்தம் பருகினால் தான் பக்தி என்பது விதண்டா வாதம் தெய்வம் புறச் சின்னங்களை பார்ப்பது இல்லை மனது தூய்மையாக உள்ளதா என்றுதான் பார்க்கிறது கோயில்களை வைத்து வியாபாரம் செய்பபவர்கள் இதனை அறிய வாய்ப்பு இல்லை
தீர்த்தத்தை கையில் தேய்த்தது சர்ச்ச்சை ஆகவில்லை அதே போல் அவர் திருநீரை வாங்காமல் இருந்திருந்தாலும் ஒன்றும் இல்லை வாங்கி நெற்றியில் வைத்து விட்டு பின் அழித்ததைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா?
சனாதனத்தை அழிப்பேன் என்று சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போட நினைத்தால் சிந்தித்து முடிவெடுங்கள் இந்துக்களின் ஓட்டுக்களை வாங்க அவர்கள் எப்பேற்ப்பட்ட நாடகமும் போடத்தயார்
பள்ளிக்கூடத்தில் டீச்சர் எனது பென்சிலை திருடிவிட்டான் என சின்னப்பிள்ளைகள் குற்றஞ்சாட்டுவது மாதிரி இருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத் சொல்வது
மேலும் செய்திகள்
திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
1 hour(s) ago | 1