மேலும் செய்திகள்
எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நாளை தினமலர் பவள விழா
2 hour(s) ago | 1
இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவளிக்க இ.கம்யூ., நிபந்தனை!
3 hour(s) ago
வேளாண் துறை செயலாளர் திடீர் இடமாற்றம்
3 hour(s) ago | 1
சாத்துார்: சாத்துார் முள்ளிச் செவல் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் 34. படந்தால் மேலத்தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை 4:00 மணிக்கு டூவீலரில் வந்தார்.டூவீலரை நிறுத்தி விட்டு நடந்து சென்றபோது அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின்சாரக் கம்பி திடீரென 2 ஆக அறுந்து இவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
2 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago | 1