வாசகர்கள் கருத்துகள் ( 10 )
EPS thalamai thaan karanam endru Sollum thairiyam erukkuma orurharukavathu
எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் வந்து பதில் சொல்லுவாரா ? தலைமறைவு னு செய்தி வருது ?
என்ன ஆலோசனை எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..ஏன் தோல்வி நீ இருக்கும் வரை தோல்விதான் வரும்...
ஜெ மறைவுக்குப் பின் அதிமுக அஸ்தமனம் ஆரம்பம் ஆகிவிட்டது. பன்னீர் செல்வம் அவர்கள் தயவில் பொழுது சாயும் வரை பழனிசாமி முதலமைச்சராக தொடர்ந்தார். இப்போது பழனிசாமி செய்வது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
நீயெல்லாம் ஆராய்ச்சி செய்து என்ன பண்ண போற.. அம்மா இருக்கறவரை உன் பெயரே யாருக்கும் தெரியாது. கட்சிக்கு மூடுவிழா பண்ணியாச்சு இனி எழுந்திருப்பது மிக கடினம்.
வி சி க , கொங்கு வேளாளர் கட்சி , இஸ்லாமிய கட்சி, காங்கிரஸ் கட்சி எல்லாம் புத்திசாலித்தனமாக கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்றத்திற்கு தங்களின் தலைவர்களை அனுப்பி அங்கே கத்தி கொண்டு இருக்கின்றனர். நீங்கள் உங்களை மட்டுமே நினைத்து தலையில் மண்ணை வாரி போட்டு கொண்டு விட்டீர்கள். இனியும் வரும் தேர்தல்களில் உங்களுக்கு இதே நிலைதான். சிறிய கட்சி போல சூட் கேஸ் வாங்கி காலம் தள்ள வேண்டியது தான். தி மு க விற்க்கு எதிரான வாக்குகளை ஒரே கூட்டணிக்காய்க ஐஐ ஹு அடைந்தாள் மட்டுமே அண்ணா தி மு க என்ற கட்சி இருக்கும்.
தமிழர்கள் திருட்டு திராவிட கொள்ளை கூட அடித்து விரட்ட அதிமுக பிஜேபி கூட்டணி தான் வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள் ...புரிந்துகொண்டால் ஈபிஎஸ் புத்திசாலி
உலகம் மறக்க வாய்ப்பில்லை. வழக்கு வாபஸ் முக்கியம்...
தொடர் தோல்விக்கு முதல் காரணம் EPS, பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும்,பிஜேபி உடன் கூட்டணி அமைத்து இருந்தால் 15 முதல் 20 சீட் கிடைத்திருக்கும்,உங்களுக்கு ஓட்டு போட்டு என்ன பயன் என்று மக்கள் திமுகவுக்கு போட்டு விட்டனர்
எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் எந்த ஆட்சியை கீழ் இறக்க வேண்டும் நினைத்தார்களோ கவுரவம் பார்க்காமல் கூட்டணி வைத்து அதை செய்யுங்கள். இல்லை என்றால் சரித்திரத்தில் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும்.
மேலும் செய்திகள்
மதுரையில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா
27 minutes ago
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
2 hour(s) ago | 13
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: ஐகோர்ட் கிளையில் விசாரணை துவக்கம்
3 hour(s) ago | 19
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
4 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
4 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago | 3
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
4 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
4 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
4 hour(s) ago