வாசகர்கள் கருத்துகள் ( 64 )
Public shall identify the culprits and their masters and ignore voting for such rowdy elements in the coming elections
ஜாதிவாரியாக மதம் வாரியாக தீம்கா என்ன என சொல்லலாம் பிராமணர்களை அவர்கள் வீடு பெண்களை மொத்த ஹிந்து பெண்களை, மற்றும் அவர்கள் வழிபடும் தெய்வ ரூபங்களை தீம்கா தீகா ராட்சதர்கள் என்ன வேணும்னாலும் சொல்லலாம் ஆனா அதை எதிர்த்து ஒருத்தன் குரல் கொடுத்தா போதும், பீதில பேதிதான் தீம்காவுக்கு ஏன் இந்த பயம்? இதையே ஒரு இஸ்லாமியர் சொல்லுதா இப்படி எல்லாம் மானத்த வாங்காதீங்கன்னு கெஞ்சிருப்பாங்க
கருத்து சுதந்திரம் இல்லை அதுதான் இந்திய சுதந்திரதின் அடையாளம்
இது வீடியோ எல்லாம் நிறைய பார்த்தாச்சு வட நாட்டில் கொண்டு போயி போடவும் பீட வாயன் இதை நம்பி கலவரத்தில் ஈடுபடுவான் இன்னும் இரண்டு நாளில் இதே சாஸ்திரி மன்னிப்பு கேட்டு thirumpa ஒரு வீடியோ வெளியிடுவார்
ஐயோ பாவம் வருத்தமாக உள்ளது பொதுமக்கள் அவரவருக்கு பிடித்த கட்சியை ஆதரித்து பேசுவதும் , மாற்று கட்சியில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டுவதும் இயல்பான ஒன்று இந்தியாவில் பேச்சு, மற்றும் எழுத்து சுதந்திரம் உள்ளது இந்த பெரியவரை தாக்கியவர்களை, காவல்துறை கண்டுபிடித்து, தண்டனை வாங்கி கொடுத்து நீதியை நிலை நாட்டுமா ?
இவருக்கு தகுந்த பாதுகாப்பை பி ஜே பி காரங்க லோக்கல் ஆளுக குடுங்க
வேதபாடசாலை நடத்துபவர் ஏன் அரசியல் பேசவேண்டும் என்று ஒருவர் கேட்கிறார் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசை / முதல்வரை / அமைச்சர்களை விமர்சிக்கும் உரிமை உள்ளது
இதற்காகத்தானே திமுகவை தேர்ந்தெடுத்தாய் தமிழா ???? இந்த லட்சணத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை பாஜக நெரித்துவிட்டதாக திமுக கூறுகிறது
கருத்துரிமை, பேச்சுரிமை என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் தானா? பெரியவர் சீதாராமன் சாஸ்திரிகள் தனக்கு பிடித்த பாஜக இயக்கத்திற்கு வாக்கு போட சொல்லி கேட்டது ஒரு குற்றமா? இதெல்லாம் ஜனநாயக அத்துமீறலில் வராதா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஒருசாராருக்கு மட்டும் தானா பிரதமர் மோடி மீண்டும் அரியணை ஏறினால் அரசியலமைப்புசட்டத்தையே மாற்றிவிடுவார் என்றெல்லாம் சென்னவர்கள் இதை போன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்கிறார்களா
அடப்பாவிகளா ஒரு வேதம் படித்த ப்ராம்மணன் அவரை வேதனை பட செய்தி விட்டீர்களே அவரின் ஒரு சொட்டு கண்ணீர் உங்களின் வம்சத்தையே அழித்துவிடும் அந்த வேதமாதா உங்களை மன்னிக்கவே மாட்டாள் அழிவது திண்ணம் அடித்தவனை விட அடிக்க தூண்டியவன் குடும்பம் விரைவில் அழியும் இது சத்யம்
மேலும் செய்திகள்
தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
1 hour(s) ago | 17
ஸ்டாலின் அனைவருக்குமான முதல்வரா? அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 21