வாசகர்கள் கருத்துகள் ( 23 )
சீர்திருத்தவாதி,,இந்துக்களுக்கு எதிராக பேசும் தங்களுக்கு திடீரென்று தங்களுக்கு காந்தாரி கத பாத்திரம் எங்கிருந்து????
காந்தாரி போல கதறுகிறார் . மத நம்பிக்கை இல்லாத ராஜா ஏன் மஹாபாரதத்தை மேற்கோள் காட்டுகிறார். என்ன எழவுடா இது
பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் . தயவு செய்து முகத்தை போடாதீர்கள்
கத்துவதற்கு நல்ல பொருத்தமான பெயர் காந்தாரி இது தமிழர்களின் வழக்கமான சொலவடை இதை பயன் அடுத்துவதால் ராமாயணம் மஹாபாரத்தை இழிவு படுத்தி விட்டு இப்போ எப்படி பேசலாம் என்பது ஆனந்த் போன்ற அரைவேக்காடுகளின் அற்பபுத்தியை தான் காட்டுகின்றது
ஆனந்த் எழுதியதில் தவறில்லை .... சரியாகப்புரிந்து கொள்ள இருபத்தொண்ணாம் பக்கத்து அறிவாளிகளால் இயலாது .....
ராமாயணம் & மஹாபாரதம் கட்டுக்கதை என்று சொல்லும் கும்பல் துக்கு, அதில் வரும் கதாபாத்திரம் மட்டும் எதுக்கு எடுத்து நம்பி உவகம் படுத்த முயல்கின்றனர்?
//காந்தாரி போல// மஹாபாரதம், ராமாயணம் எல்லாம் கட்டுக்கதை என்று கடவுள் மறுப்பு கொள்கை என கூறி ஊரை ஏமாற்றி கொழுத்து திரியும் எச்சங்கள் இப்போது மட்டும் ஏன் இதை பேசுகிறது?
இ.பி.எஸ்க்கு பதில் தந்து பதில் தந்தே சிக்கல் ஆகி விடுகிறது ராஜா அவர்களுக்கு. தேர்தல் நேரத்தில் அம்மா என பதிலடி தந்தார். சிக்கலாகி விட்டது. முதலில் கட்சிக்கும் காயினுக்கும் சம்பந்தமில்லை. கலைஞரின் வாழ்நாள் சேவைகளை பெருமை படுத்தும் விதத்தில் மத்திய அரசு தமிழக அரசிடம் பெருமை படுத்தி தந்துள்ளது. காயின் மாடல் இவர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. இந்தி எதிர்ப்பு, சுய தமிழ் சொற்கள் விரும்பியவர் தான் கலைஞர் அவர்கள். இதுவும் மறுக்க முடியாத உண்மை.
அரசியல் பார்வை, பிஜேபி திமுக நெருங்குகிறது என்ற பார்வையில் EPS பேசுகிறார். ராகுலை ஏன் அழைக்கவில்லை என்று பேசி கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கி அதன் மூலம் காங்கிரஸ் திமுக இடையே பிளவை உண்டாக்கலாம் என்ற பகல் கனவும் புரிகிறது
திஜக பாமுக என்று அழைக்கலாமா இனிமேல்? கலைஞர் சமாதியில் அண்ணாமலையை சங்கிலியிட்டுக் கட்டி இழுத்து வந்தாற்போல் இருந்தது அவர் முகபாவம். கும்பிடு வைக்கையில் எவ்வளவு அசுவாரசியம் அவரிடம்? பாவம் அவர்.
ராசாவுக்கு நல்ல மனம் இருக்கும் புது ஒன்றிய அரசு மத்திய அரசாகி விடுகிறது. காந்தாரி எதற்காக எப்போது கதறினார் என்று ஒல்லி irukkalaame.
மேலும் செய்திகள்
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
8 hour(s) ago | 18
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
9 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
9 hour(s) ago | 1
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago | 7
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
9 hour(s) ago