மேலும் செய்திகள்
தும்பிக்கை இழந்த யானையிடம் பாசத்தை காட்டி அசத்திய தாய்
3 hour(s) ago
அரசியல் கூட்டங்களில் நெரிசலை தவிர்க்க... வருகிறது தீர்வு
4 hour(s) ago
முன்னாள் அமைச்சர் மீதான ஐந்து வழக்குகள் ரத்து
5 hour(s) ago
சென்னை: அனுஷபூஜையில் கலந்து கொள்ள நாளை (30-ம் தேதி)சென்னைக்கு வரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் அருளாசி பெற வருமாறு பக்தர்களுக்கு காஞ்சி மகாஸ்வாமி ட்ரஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது.சென்னை ராஜகீழ்பாக்கத்தில் அமைந்துள் ஸ்ரீ காஞ்சி மகாஸ்வாமி வித்யாமந்திர் பள்ளிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நாளை (30 ம் தேதி) சனிக்கிழமை மாலை வருகை தர உள்ளார். அன்றைய தினம் நடைபெற உள்ள அனுஷபூஜையில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு காஞ்சி ஆச்சார்யர்களின் அருளாசியை பெறறுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது.
3 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago