வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தேர்தல்கமிஷன் விதிகளை வகுக்கிறது அதை மீறினால் நடவடிக்கை எடுக்கவேண்டும் கடும் நடவடிக்கை வேண்டாம் என்றால், தேர்தல் கமிஷனின் அதிகார வரம்பில் நீதித்துறை தலையிடுவது ஆகாதா?
திருட்டு திமுக முந்திரி கும்பல் குழந்தைகளை வெயிலில் உலர்த்தி எடுத்த போது இந்த கோர்ட் கள் என்ன செய்துகொண்டு இருந்தன?
பிரதமர் என்பதால் நடவடிக்கை இல்லை இதுவே முதலமைச்சர் என்றால் உடனே நடவடிக்கை. கண்டிப்பாக கவர்னராக அல்லது mp பதவி உறுதி
தேர்தல் ரோடுஷோ வுக்கு வந்தார் விருந்தினராக வரவில்லை அவரை மூன்றாவது முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்க வசதியாக பாஜக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க வந்திருந்தார் அரசு திட்டங்களுக்காக நடந்த விழிப்புணர்வு ரோடுஷோ அல்ல அது
தேர்தல் ரோடுஷோ வுக்கு வந்தார் விருந்தினராக வரவில்லை அவரை மூன்றாவது முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்க வசதியாக பாஜக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க வந்திருந்தார் அரசு திட்டங்களுக்காக நடந்த விழிப்புணர்வு ரோடுஷோ அல்ல அது
உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடாமல் இருக்கவேண்டும் என்பது உலக மக்களின் பிரார்த்தனை வந்தே மாதரம்
இன்றைய இளைஞர் நாளய பிரதமர் ஆகலாம், ஆனால் இன்றய பிரதமரை வரவேற்க கூடாதா? மோடி ஒரு அதிதி தமிழ் நாட்டுக்கு " அதிதி தேவோ பவா என்றும் சொல்லக் கூடாதா? இது IPC குற்றம் இல்லையே பள்ளி சட்டம் போலீஸை கூப்பிடுமோ ? விநோதம்
மேலும் செய்திகள்
பத்திரிகையாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்
1 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
1 hour(s) ago
நடிகர் ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
1 hour(s) ago
மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்
1 hour(s) ago
ஆணைய செயலியில் உடுமலை தொகுதி மாயம்
1 hour(s) ago