வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாத போட்டிகளில் பங்கேற்கும் தடகள போட்டியாளர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இந்திய அரசாங்கம் எந்த ஒரு நீதி பதவிகளையும் செய்யாது. ஆக இவர் பங்கேற்ற தேசிய போட்டி அங்கீகார இல்லாத போட்டியாக இருந்திருக்க வேண்டும்.
அங்கீகாரம் இல்லாத தேசிய அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு இந்திய அரசாங்கம் எந்த ஒரு நிதி உதவியும் செய்யாது. ஆக தடகள வீரர்கள் எந்த ஒரு அங்கீகாரம் இல்லாத தடகள போட்டிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான தடகள போட்டிகளில் தடகள வீரர்கள் மட்டுமே இந்திய அணியின் சார்பாக பங்கேற்க முடியும். சர்வதேச போட்டியில் பங்கேற்க முடியும். அவ்வாறு இந்திய அணியின் சார்பாக பங்கேற்கும் இந்திய அரசாங்கமே அனைத்து வசதிகளையும் இலவசமாக செய்து கொடுக்கும். அவ்வாறு அங்கீகாரம் இல்லாத தேசிய போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு எந்த ஒரு நிதி உதவியும் இந்திய அரசாங்கம் செய்யாது. ஆக இவர் பங்கெடுத்த தேசிய போட்டி ஒரு அங்கீகாரம் இல்லாத தேசிய போட்டி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் என்ன செய்கிறது? தகுதியானவர் என்றால் அரசு உதவி கேட்கலாமே.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago