வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஊதிய உயர்வுக்கு நிதி ஒதுக்கீடு தேவை. நிதித்துறை செயலர் தான் பொறுப்பு. வரவு செலவு திட்டத்தில் நீதிமன்ற உத்தரவு படி, நிதி ஒதுக்கீடு இருக்காது. தனி நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை அதிகாரம் பெற்ற அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. உத்தரவை அமுல் படுத்த முடியாத உயர் அதிகாரிகளும் மாத சம்பளம் வாங்குபவர்கள். நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய கடிதம் எழுத முடியும். நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. வாரண்ட் பிறப்பித்து என்ன பயன்?
வானளவு அதிகாரமுள்ள சட்டசபை தீர்மானம் மூலம் இந்த வாரண்டை தடுத்து விடுவார்கள்... மாநில காவல் அதிகாரிதான் கைது செய்ய வேண்டும். செய்ய மாட்டேன் என்பார்கள். மாநில நிர்வாகத்தில் தலைவரான கவர்னரையே மதிக்காத இவர்கள் தீம்க்கா திராவிடர்கள் போட்ட பிச்சையில் படித்து நீதிபதியானவர்களை மட்டும் மதித்து விடுவார்களாக்கும்? நெவர்.
அதே போல நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத மற்றும் நிறைவேற்றாத தமிழக அரசுக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும். அப்படி எதாவது இருக்கும் பட்சத்தில். ( குயின்ஸ் லேண்ட் குத்தகை முடிந்த தீர்ப்பு, கோயம்பேடு மஜ்ஜித் தீர்ப்பு, இன்னும் சில உள்ளன என்று நினைக்கிறேன்.)
மேலும் செய்திகள்
வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
9 hour(s) ago | 1
4 மாவட்டங்களில் இன்று கனமழை
13 hour(s) ago | 1