உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு: நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடலில் நவ.,22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி , அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இன்று (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: * நாகை* திருவாரூர்* மயிலாடுதுறை* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* சென்னை* திருவள்ளூர்இன்று (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்* கடலூர்* அரியலூர்* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* ராமநாதபுரம்* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிநாளை (நவ., 18) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி, * திருநெல்வேலி, * தென்காசி, * தூத்துக்குடி,* ராமநாதபுரம், * விருதுநகர், * சிவகங்கை, * தேனிநவ., 22ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்* சென்னை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* விழுப்புரம்* கடலூர்* மயிலாடுதுறை* திருவள்ளூர்* தஞ்சாவூர்* நாகை * புதுக்கோட்டை* ராமநாதபுரம்* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை