வாசகர்கள் கருத்துகள் ( 10 )
என்னங்க இது இப்படி கேக்குறீங்களே போதைக்கு வழியேகாட்டும் கச்சிக்காரங்கள் கிட்டே ஷெம்ஷெம் போலீஸ் இருப்பது சி ம் கைலே போதைப்பொருட்களை விற்பவனாலும் குடும்பங்களிலே தான் காசு மட்டுமே போதுமாம் மக்கள் வோட்டுப்போட்டுட்டு செத்தால் லிஸ்ட் டு பாதர் என்பதுதான்கொள்கை கொள்ளை அடிக்கணும் கொடிலேபோராளனம் மக்கள் குடிச்சே சாவணும்
வரும் தேர்தலிலும் திருட்டு திமுகவுக்கு வோட்டு போட போறாங்க இதில் கஞ்சா இருந்தால் என்ன சிந்தெடிக் போதை பொருளாக இருந்தால் என்ன, இறந்து விட்டார்கள் .
தமிழகத்தை நம்பர் ஒன்னு மாநிலமாக மாற்றிய நமது இந்தியாவின் நம்பர் ஒன்னு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் இணையே கிடையாது...
regular customer. so 10 lakhs avanukku koduppaanuva.. vidiyaa moonji arasiyal.
welcome டு திராவிடன் மாடல்
எவ்வளவு நடந்தாலும் மக்கள் திருந்த போவதில்லை திரும்பத் திரும்ப இவர்களுக்கு காசு வாங்கி ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்க போகிறார்கள். மறுபக்கம் 30% ஓட்டு போடாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கு நாடு எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.
காவல் துறையில் உள்ள குற்றவாளிகளை கலையெடுப்பதோடு அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை அளித்தால் தவிர இந்த நாட்டில் குற்றங்கள் குறையாது.
திமுககாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. அதை விட கேடு அவர்களுக்கு முட்டு கொடுக்கும் ஊடங்கள்கள்.
கேடு என தெரிந்தும் ஒட்டு போட்ட மக்கள் தானே அனுபவிக்கனும் இதுதான் பிற மதம் மற்றும் திமுகவின் பலம் .ஒற்றுமை இல்லாத கும்பல் ஹிந்துக்கள் .
மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
3 hour(s) ago