வாசகர்கள் கருத்துகள் ( 23 )
வழக்கை வேறு ஒரு தினத்திற்கு ஒத்தி வைக்க வேண்டுகோள் - Granted! விசாரணை நூறு வருடங்கள் இழுத்தடிக்க வாழ்த்துக்கள்!!
எதற்கு இவ்வளவு அவசரம் இன்னும் 25 ஆண்டுகள் பாக்கியிருக்கிறதே. விஞ்ஞான ரீதியாக ஆட்டய போட அனுமதித்துவிட்டு இப்போது எதற்கு விசாரணை. பேசாமல் வழக்கை வாபஸ் வாங்கிக்கனும் இந்த மானங்கெட்ட இந்துமத துரோக திமுக தலைமையிலான விடியாத திராவிட மாடல் அரசு
என்ன அவசரம் கோர்ட்டார் - இன்னம் ஒரு அரை நூற்றாண்டு ஆகட்டும்
நாங்க அப்படி ஏமாத்தி தாங்க ஜெயிப்போம் ,எங்களை ஒன்றும் செய்ய இயலாது
இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன ... சுருட்ட வேண்டியதை சுருட்டி அடுத்த தேறுதலுக்கு ரெடி ஆயாச்சு ...
வழக்கு 2011 வருடத்தின் தேர்தல் முறைகேடு பற்றி. பின்பு பல களம் கண்டு தன்னிகரில்லா திராவிட மாடல் முதல்வராக மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் அப்பா, அப்பா" என்று பாசத்துடன் அழைப்பை ஏற்று வளம் வந்து கொண்டிருக்கிறார். 10 நாட்கள் வாய்தாதான். தீர்ப்பு 10 வருடங்கள்லாகலாம். பொறுமை.
என்ன ஒரு அயோக்கியத்தனமான வழக்கு. ஐந்து ஆண்டுகள் நிறைவு நேரத்தில் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது என்றால் நம்முடைய நீதித்துறை எவ்வளவு கேவலமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்
ஜனவரி என உடனடி அவசரம் வேண்டாம், அடுத்த ஜென்மத்திற்கு தள்ளிவைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பதவிக்காலமே முடியப்போகுதே? வாழ்க இந்திய ஜனநாயகம் .......
ஆல்ரெடி முடிந்து விட்டது இது சைதை துரைசாமி 2011 இல் போட்ட வழக்கு
வரும் காலத்தில் கபில் சிபாலின் மகன் இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் .
மேலும் செய்திகள்
மதுரையில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா
2 hour(s) ago
இந்தியாவின் அரிசி உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தை தொடும்!
4 hour(s) ago | 15
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: ஐகோர்ட் கிளையில் விசாரணை துவக்கம்
5 hour(s) ago | 22
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
5 hour(s) ago
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
5 hour(s) ago
நீதிபதிக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
6 hour(s) ago | 6
சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா., அமைப்பின் விருது
6 hour(s) ago
சுயவேலைவாய்ப்பு கடன்; இரண்டு வாரத்தில் ஒப்புதல்
6 hour(s) ago
போக்குவரத்து கழகத்தில் 100 பஸ்களை ஓரங்கட்ட முடிவு
6 hour(s) ago