வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்படி அப்பழுக்கற்ற வர்கள் ஏன் நைலான் வீட்டில் ரெய்டு செய்ய வில்லை மற்றும் தேர்தல் ரத்து செய்யவில்லை
திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது ஆற்காடு வீராசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தினார்கள் அவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் வந்தவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார் கடைசியில் சிக்கியது பீரோ லாக்கரில் இருந்த ஒரு ஒரு ரூபாய் நாணயம் மட்டுமே என்ன நையாண்டி பாருங்கள் எவனோ ஒரு கருப்பு ஆடு முன்னமே தகவல் கொடுத்து நடத்தப்பட்ட ரெயிடை கேலிக்கூத்து ஆகிவிட்டான்
இவர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக இவர்களே புகார் கொடுத்து சோதனை செய்யும்படி செய்து விட்டு சோதனையில்ஒன்றும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் வாயால் சொல்ல வைத்து தங்களுக்கு தாங்களே நன்னடத்தை சான்றிதழ் அளித்துக்கொள்வார்கள் இப்படியான போலி புகார் செய்த நபரை உள்ளே தள்ளி விசாரித்தால் யார் இந்த தகிடு தத்த வேலையை அரங்கேற்றியது என்று தெரிந்துவிடும்
அதிகாரிகள் வருவார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே, அவர்கள் தங்கள் வீட்டில் பணத்தை வைத்துக் கொள்ள மாட்டார்கள். எங்காவது குடிசை பகுதிக்குள் உள்ள தங்கள் ஆட்களின் வீட்டில் மறைத்து வைத்து அவ்வப்போது தகவல் அனுப்பி அங்கிருந்து ஆட்களை வைத்து பணப் பட்டுவாடா செய்வார்கள். திராவிட கட்சிகளின் லட்சணம் அப்படித்தான்.....!!!
வேறு பக்கம் பணத்தை பதுக்கி விட்டு, கவனத்தை திசை திருப்ப இவர்களே வருமான வரி துறையினருக்கு தகவல் சொல்லி விட்டு அவர்களை வரவழைப்பார்கள் பின் கணக்கு எல்லாம் சரியாக உள்ளது என்று சொல்லி அனுதாபம் பெற முயற்சிப்பார்கள் அவர்கள் கணக்கை மேலோட்டமாக பார்க்காமல், நன்றாக துருவி பாருங்கள்
நீ வேண்டுமானால் அந்த கட்சி கரை வேட்டிக்குள் புகுந்து பாரு, இருந்தால் தெரியும் மாதவா