வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆசிரியர்களே... உங்கள் சவுகரியத்துக்கு ஒவ்வொரு பட்டமாக வாங்கிக் கொண்டே போவீர்கள். அதற்கெல்லாம் மக்களின் வரிப்பணம் ஊக்க ஊதியம் என்றபெயரில் உங்களுக்கு தரவேண்டுமா? அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மட்டுமே எந்த அரசாங்கமாக இருந்தாலும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. ஆனால் அன்றாட கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை இன்றளவும் அப்படியே தான் இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்களில் டிரைவர் கண்டக்டர்களாக எத்தனையோ பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் இது போல ஊக்கஊதியம் கிடையாதே.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் இந்த சலுகை ஏன்? .ஜெயலலிதா ஆட்சியில் இப்படி எல்லாம் யாரும் வாய் திறந்து கேட்டதுண்டா?
78 மாவட்டங்களில் 16 போராட்டமா? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு...வாசனுக்கு செல்வாக்கு இருப்பது உண்மை என்றால் தஞ்சை தொகுதியில் அவர் தனித்து நின்று ஜெயிச்சு காட்டத் தயாரா?
ஏம்பா டாக்டர் சரவணா... இவ்வளவு வியாக்கியானம் பேசுற நீ... எதுக்குப்பா அந்த கட்சியில எம்.எல்.ஏ. ஆகி குப்பை கொட்டடுன......
செங்கல்பட்டு, தம்மபாரம் எல்லாம் புறநகர் னு சொல்லிக்கிட்டு சென்னைக்குள்ள இருந்துகிட்டு நக்கல் பன்னுனவன் எல்லாம் இப்போ பஸ் ஏற கிளம்பாக்கம் போறோமே என்ற ஆற்றாமைதான் இந்த புலம்பலுக்கு காரணம். இந்த கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வந்து பாருங்க மக்களே. வடிவேல் சொல்றமாதிரி எல்லாம் துபாய் ரோடு மாதிரி பளபளனு இருக்கு
திரு வாஜ்பாய் திரு அத்வானி பெயரை மறக்க அவர் என்ன பாஜகா மோடி அரசின் தலைவரா
சரவணன் இன்று எந்த கட்சியில் இருக்கின்றார்?
நான் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் கருணாதி பெயர் சூட்டுவேன். எதற்கு? தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சுடுகாடுகளுக்கும்.
பெயரை இப்படி மாற்றலாம்: "முழுமையாக முடிக்கப்படாத கலைஞர் நூற்றாண்டு பஸ் கிளம்பாதபாக்கம் பஸ் வளாகம்" என்று.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
4 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
4 hour(s) ago | 16
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
7 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
10 hour(s) ago